பல்லவி
ஓராயிரம் பூக்கள்
ஒன்றாக மலரும் மலரும்
ஒவ்வொரு இரவும்
காலையில் புலரும் புலரும்
சரணம் 1
பெண்
என் மனவெளியில் ஆனந்தமில்லை
என் இதயத்தில் பேரின்பமில்லை
உன் கண்களில் காதல்களில்லை
உன் நெஞ்சில் ஈரங்களில்லை
ஆண்
செல்லக்கிளியே என்னை மாற்றிடு
உள்ளம் தெளிய தலை கோதிடு
எனை எனக்கு பறைசாற்றிடு
வீணையாக்கி தினம் மீட்டிடு
சரணம் 2
ஆண்
தீயவற்றை நான்; தாண்டினேன்
திருந்திய பின் உனை பார்க்கிறேன்
அன்புக் கணவனாய் நான் மாறுவேன்
அன்பே உனக்கு சேய் ஆகுவேன்
பெண்
நெஞ்சில் பொங்கும் ஆனந்தமே
இனி எனக்கு பேரின்பமே
நீயே எந்தன் ஆகாயமே
நீங்கும் எந்தன் துயர் யாவுமே!
ஓராயிரம் பூக்கள்
ஒன்றாக மலரும் மலரும்
ஒவ்வொரு இரவும்
காலையில் புலரும் புலரும்
சரணம் 1
பெண்
என் மனவெளியில் ஆனந்தமில்லை
என் இதயத்தில் பேரின்பமில்லை
உன் கண்களில் காதல்களில்லை
உன் நெஞ்சில் ஈரங்களில்லை
ஆண்
செல்லக்கிளியே என்னை மாற்றிடு
உள்ளம் தெளிய தலை கோதிடு
எனை எனக்கு பறைசாற்றிடு
வீணையாக்கி தினம் மீட்டிடு
சரணம் 2
ஆண்
தீயவற்றை நான்; தாண்டினேன்
திருந்திய பின் உனை பார்க்கிறேன்
அன்புக் கணவனாய் நான் மாறுவேன்
அன்பே உனக்கு சேய் ஆகுவேன்
பெண்
நெஞ்சில் பொங்கும் ஆனந்தமே
இனி எனக்கு பேரின்பமே
நீயே எந்தன் ஆகாயமே
நீங்கும் எந்தன் துயர் யாவுமே!
No comments:
Post a Comment