ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
தூறல் போடுதே.. இன்றென்னில்
சுகம் கூடுதே..!
பெண்:-
ரகசியக் கனவுகளில்
ராகங்களை இசைக்கின்றாய்..
நீயே.. எனைக் கொல்கிறாய்!
நெஞ்சுக்குள் வருடுகிறாய்
நேசமாய் நெருடுகிறாய்
நீயே.. எனைத் தின்கிறாய்!
முழுவதாய் எனக்குள்ளே உதிரம் போல் நுழைந்தாயே
இனிமைதரும் மொழியாக இதயத்தில் கலந்தாயே
பார்த்தாய்.. தடம் மாறினேன்..
ஈ(ர்ர்)த்தாய்.. தடுமாறினேன்..
ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
தூறல் போடுதே.. இன்றென்னில்
சுகம் கூடுதே..!
பெண்:-
உணர்வில் எல்லாம் தேன்துளி சிந்த
நெஞ்சில் விழுந்தாய்...
என் அணுவெங்கும் பூவின் வாசனை!
புயலாய் இருந்த எந்தன் மனமின்று
பூவின் இதழாய்..
இனி எனக்குள்ளே உன் நினைவு மோதி; செல்லுமே!
ஆண்:-
ஒரு மணிப்புறா போல நீ மயக்குற என்ன
உன் புன்(ன்ன்)னகை போதும்
நான் தொலஞ்சதும் கரஞ்சதும் உண்மயடி
பெண்:-
இதயத்தின் சிறைக்குள்ளே கைதிபோல் வந்தாயே
இனிமைகள் கலந்து நீ இம்சைகள் தந்தாயே
ஆண்:-
தூக்கத்திலும் ஏக்கத்திலும் நீயேதான் இருக்கிறாய்
தீ போல பனி போல மாறுகிறாய்!
அலைபோல கரை என்னில் சேருகிறாய்!
பெண்:-
குளிர்தரும் தென்றலாய் எனக்குள்ளே வந்தாயே
அருவிபோல் உள்ளுக்குள் சலசலன்னு நின்றாயே
பார்த்தாய்.. தடம் மாறினேன்..
ஈ(ர்ர்)த்தாய்.. தடுமாறினேன்..
ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
தூறல் போடுதே.. இன்றென்னில்
சுகம் கூடுதே..!
பெண்:-
ரகசியக் கனவுகளில்
ராகங்களை இசைக்கின்றாய்..
நீயே.. எனைக் கொல்கிறாய்!
நெஞ்சுக்குள் வருடுகிறாய்
நேசமாய் நெருடுகிறாய்
நீயே.. எனைத் தின்கிறாய்!
முழுவதாய் எனக்குள்ளே உதிரம் போல் நுழைந்தாயே
இனிமைதரும் மொழியாக இதயத்தில் கலந்தாயே
பார்த்தாய்.. தடம் மாறினேன்..
ஈ(ர்ர்)த்தாய்.. தடுமாறினேன்..
ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
தூறல் போடுதே.. இன்றென்னில்
சுகம் கூடுதே..!
பெண்:-
உணர்வில் எல்லாம் தேன்துளி சிந்த
நெஞ்சில் விழுந்தாய்...
என் அணுவெங்கும் பூவின் வாசனை!
புயலாய் இருந்த எந்தன் மனமின்று
பூவின் இதழாய்..
இனி எனக்குள்ளே உன் நினைவு மோதி; செல்லுமே!
ஆண்:-
ஒரு மணிப்புறா போல நீ மயக்குற என்ன
உன் புன்(ன்ன்)னகை போதும்
நான் தொலஞ்சதும் கரஞ்சதும் உண்மயடி
பெண்:-
இதயத்தின் சிறைக்குள்ளே கைதிபோல் வந்தாயே
இனிமைகள் கலந்து நீ இம்சைகள் தந்தாயே
ஆண்:-
தூக்கத்திலும் ஏக்கத்திலும் நீயேதான் இருக்கிறாய்
தீ போல பனி போல மாறுகிறாய்!
அலைபோல கரை என்னில் சேருகிறாய்!
பெண்:-
குளிர்தரும் தென்றலாய் எனக்குள்ளே வந்தாயே
அருவிபோல் உள்ளுக்குள் சலசலன்னு நின்றாயே
பார்த்தாய்.. தடம் மாறினேன்..
ஈ(ர்ர்)த்தாய்.. தடுமாறினேன்..
ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
No comments:
Post a Comment