நீயே எந்தன் காதல் ஜோதி
நானே உந்தன் வாழ்வின் பாதி
கோடிப் பூக்கள் இன்று
நெஞ்சில் ஒன்றாய் பூத்ததென்ன
உயிரே
காதல் வானில் கவிதையாக
பூத்த பௌர்ணமியே
..
சின்னச் சிரிப்பில் என்னை வென்ற
தங்கத் தேன் துளியே
கண் ஜாடையில் கண் ஜாடையில்
கரைந்தேனே
உன் பார்வையில் உன் பார்வையில்
தொலைந்தேனே
பேசும் ரோசாப் பூவே
உன்னால் நெஞ்சில் காதல் வாசம்