Thursday, September 22, 2016

ஒரு பார்வை பார்த்தால் போதும்

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

உயிரிலே பூத்திடும் புதிய பூவே
நீயே நீயே
மனதிலே தோன்றிடும்
நிலவு நீயே காதல் தீயே

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசிபோல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே

பனியாய் பொழியும் உன்
நினைவில் குளித்தேன்
இரவாய் பகலாய் நான்
என்னை மறந்தேன்

இளமைச் செடியில் நான்
பூக்கள் பறித்தேன்
பூவின் சிரிப்பை நான்
புதிதாய் ரசித்தேன்

வார்த்தைகள்; ஏதடி
காதலி உன்னைப் பாட
ரசிக்கிறேன் நானடி
சிலைகள்கூட தோற்குமே

உன்னோடு நான் வாழும்
பொன் நாட்கள் வேண்டும்
என்னோடு நீ சேரு
என் ஜீவன் உயிரோடு வாழும்
நீளுமே....

நிழலுக்கு நிறம் தந்த
மாந்தோப்புக் கிளியே
நீ வேறு நான் வேறா
சொல்ல்லலு

ஒரு பார்வை பார்த்தால் போதும்
அதில் வீழ்ந்து போவேனே
நெஞ்சில் ஊசி போல் வலியேறும்
அதைதானே தானே கேட்டேனே