பல்லவி
இன்பங்கள் பொங்கும்
இரு பெருநாளிலே....
தியாகத்தை அறிந்தோம் - ஹஜ்
திருநாளிலே!
இறை ஆணையை நிறைவேற்றிய
இப்றாஹீமே – அவர்
திருமகனாய் வந்துதித்த
இஸ்மாயிலே! (ஐஐ)
சரணம் 1
பாலைவன பூமியிலே – உம்
பாதம் பட்ட சோலையிலே
காலை மாலை வேளையிலே
ஹஜ் கடமை செய்வர் ஹாஜிகளே
உழ்ஹிய்யா வழக்கம் தந்த
வரலாறு இது..
தியாகத்தின் மகிமை சொன்ன
நன்னாள் இது..
பொன் நாள் இது (II)
சரணம் 2
இப்றாஹீமின் கனவினிலே
இஸ்மாயிலை பலியிடவே
துணிந்தார் மறுதினமே
வஹி இறங்கியது அக்கணமே
புதல்வரை அன்புடன் நீர்
விடுதலை செய்வீர்..
சுவனத்து ஆடு இதோ
ஏற்றுக்கொள்வீர்..
குர்பான் கொடுப்பீர் (II)
இன்பங்கள் பொங்கும்
இரு பெருநாளிலே....
தியாகத்தை அறிந்தோம் - ஹஜ்
திருநாளிலே!
இறை ஆணையை நிறைவேற்றிய
இப்றாஹீமே – அவர்
திருமகனாய் வந்துதித்த
இஸ்மாயிலே! (ஐஐ)
சரணம் 1
பாலைவன பூமியிலே – உம்
பாதம் பட்ட சோலையிலே
காலை மாலை வேளையிலே
ஹஜ் கடமை செய்வர் ஹாஜிகளே
உழ்ஹிய்யா வழக்கம் தந்த
வரலாறு இது..
தியாகத்தின் மகிமை சொன்ன
நன்னாள் இது..
பொன் நாள் இது (II)
சரணம் 2
இப்றாஹீமின் கனவினிலே
இஸ்மாயிலை பலியிடவே
துணிந்தார் மறுதினமே
வஹி இறங்கியது அக்கணமே
புதல்வரை அன்புடன் நீர்
விடுதலை செய்வீர்..
சுவனத்து ஆடு இதோ
ஏற்றுக்கொள்வீர்..
குர்பான் கொடுப்பீர் (II)