காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
.....
உயிரிலே பூத்திடும்
புதிய பூவை காப்பேன் நானே
கனவிலே தோன்றிடும்
தேவதையை பார்ப்பேன் நானே
சாலை வழியே உன்னோடு
நானும் நடைகள் பயின்றேன்
காலை மாலை தெரியாமல்
உந்தன் நினைவில் தவித்தேன்
...
என்னை இழுக்கும்
உன் விழியில் விழுந்தேன்
ஜீவன் சிலிர்க்க உன்
அருகில் இருந்தேன்
கரும்பாய் இனிக்கும்
உன் பேச்சில் கவிழ்ந்தேன்
இதமாய் இருக்கும்
உன் மூச்சில் தொலைந்தேன்
காவியம்ம் தோன்றுமே
காதலி நீ வந்தால் போதும்....
....
உன்னோடு நான் வாழும்
பொன் நாட்கள் வேண்டும்...
என்னோடு நீPயிருந்தால்
என் ஜீவன் இன்னும் வாhhhழும்.... நீ....ளுமே
காதோரம் சொல்கின்றாய் கவிதைகள் கோடி
சேதாரமில்லாத தங்கமே வாடி
காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
உயிரிலே பூத்திடும்
புதிய பூவை காப்பேன் நானே
கனவிலே தோன்றிடும்
தேவதையை பார்ப்பேன் நானே
காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
.....
உயிரிலே பூத்திடும்
புதிய பூவை காப்பேன் நானே
கனவிலே தோன்றிடும்
தேவதையை பார்ப்பேன் நானே
சாலை வழியே உன்னோடு
நானும் நடைகள் பயின்றேன்
காலை மாலை தெரியாமல்
உந்தன் நினைவில் தவித்தேன்
...
என்னை இழுக்கும்
உன் விழியில் விழுந்தேன்
ஜீவன் சிலிர்க்க உன்
அருகில் இருந்தேன்
கரும்பாய் இனிக்கும்
உன் பேச்சில் கவிழ்ந்தேன்
இதமாய் இருக்கும்
உன் மூச்சில் தொலைந்தேன்
காவியம்ம் தோன்றுமே
காதலி நீ வந்தால் போதும்....
....
உன்னோடு நான் வாழும்
பொன் நாட்கள் வேண்டும்...
என்னோடு நீPயிருந்தால்
என் ஜீவன் இன்னும் வாhhhழும்.... நீ....ளுமே
காதோரம் சொல்கின்றாய் கவிதைகள் கோடி
சேதாரமில்லாத தங்கமே வாடி
காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
உயிரிலே பூத்திடும்
புதிய பூவை காப்பேன் நானே
கனவிலே தோன்றிடும்
தேவதையை பார்ப்பேன் நானே
காதல் வந்த பின்னாலே
வந்தேன் உந்தன் முன்னால்
கண்ணே உன்னை பார்த்தேதான்
காதல் சொன்னேன் கண்ணால்
No comments:
Post a Comment