பல்லவி
உயிர் கொண்ட பெண்மைக்கு
உயர்வான பதவி தந்தாய்
துயர் போக்கும் அருமருந்தாய்
துணையாய் என்னருகில் நின்றாய் (2)
சரணம் 1
இந்த பூமி இதமாக
இத்தனை நாள் இருந்ததடா
எந்த ஜீவன் இனி எனக்கு
உறுதுணையாய் இருக்குமடா
திருமணத்துக்காய் பூத்திருக்கும்
என்னுடைய பெண் பூவே
திலகமிட்டு சுமங்கலியாய்
திறமையுடன் வாழ் மகளே
(உயிர் கொண்ட)
சரணம் 2
ஈரைந்து மாதங்கள்
சென்றதும் நீ அறிவாய்
தாய் என்ற சொல்லுக்கு
பெருமை தனை நீ உணர்வாய்
கொண்டவனின் மனமறிந்து
கோலமிடு பைங்கிளியே
உன் தாயினி நானில்லை
உன் அத்தை உணர் நிலவே
(உயிர் கொண்ட)
(பாடலுக்கான சூழ்நிலை – தனது ஒரே மகள் திருமணம் முடித்து போகையில் ஒரு தாயின் எண்ணம்)
உயிர் கொண்ட பெண்மைக்கு
உயர்வான பதவி தந்தாய்
துயர் போக்கும் அருமருந்தாய்
துணையாய் என்னருகில் நின்றாய் (2)
சரணம் 1
இந்த பூமி இதமாக
இத்தனை நாள் இருந்ததடா
எந்த ஜீவன் இனி எனக்கு
உறுதுணையாய் இருக்குமடா
திருமணத்துக்காய் பூத்திருக்கும்
என்னுடைய பெண் பூவே
திலகமிட்டு சுமங்கலியாய்
திறமையுடன் வாழ் மகளே
(உயிர் கொண்ட)
சரணம் 2
ஈரைந்து மாதங்கள்
சென்றதும் நீ அறிவாய்
தாய் என்ற சொல்லுக்கு
பெருமை தனை நீ உணர்வாய்
கொண்டவனின் மனமறிந்து
கோலமிடு பைங்கிளியே
உன் தாயினி நானில்லை
உன் அத்தை உணர் நிலவே
(உயிர் கொண்ட)
(பாடலுக்கான சூழ்நிலை – தனது ஒரே மகள் திருமணம் முடித்து போகையில் ஒரு தாயின் எண்ணம்)
No comments:
Post a Comment