பல்லவி
ஆண் -
பொன்மாலைப் பொழுதொன்றில்
பொற வந்து நின்னது போல்
ஏ புள்ள ஓ வதனம்
என் நெஞ்சில் பதிஞ்சிடுச்சி...
பெண் -
கண்ஜாட கவி கொண்டு
கட்டி என்ன போட்டுபுட்ட
ஏ இதயம் புறாக்குஞ்சாய்
ஓ கண்ணில் அடஞ்சிடுச்சி!
(பொன்மாலை)
சரணம் 1
ஆண்
பாசம் வச்ச நெஞ்சுக்குழி
ஒன் நெனப்பால் நெறஞ்சிடுச்சி
குளிர்கால எண்ணெய் போல்
ஏ உள்ளம் ஒறஞ்சிடுச்சி!
பெண்
பனியான ஓ சிரிப்பில்
பாதி மனம் கரஞ்சிடுச்சி
ஓ பார்வை பட்டதுமே
ஏ உசிரு சிலிர்த்திடுச்சி
(பொன்மாலை)
சரணம் 2
ஆண்
அடியே நீ கொன்னுபுட்ட
தீ விழியால் தின்னுபுட்ட
மடிமீது தல வச்சால்
மயங்காம தள்ளிப்புட்ட
பெண்
ஏதேதோ செய்துபுட்ட
என்னழகை கொய்துபுட்ட
மார்கழியில் மாலை தந்து
மதிமயங்கச் செய்துபுட்ட
(பொன்மாலை)
(பாடலுக்கான சூழ்நிலை – தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்போது)
ஆண் -
பொன்மாலைப் பொழுதொன்றில்
பொற வந்து நின்னது போல்
ஏ புள்ள ஓ வதனம்
என் நெஞ்சில் பதிஞ்சிடுச்சி...
பெண் -
கண்ஜாட கவி கொண்டு
கட்டி என்ன போட்டுபுட்ட
ஏ இதயம் புறாக்குஞ்சாய்
ஓ கண்ணில் அடஞ்சிடுச்சி!
(பொன்மாலை)
சரணம் 1
ஆண்
பாசம் வச்ச நெஞ்சுக்குழி
ஒன் நெனப்பால் நெறஞ்சிடுச்சி
குளிர்கால எண்ணெய் போல்
ஏ உள்ளம் ஒறஞ்சிடுச்சி!
பெண்
பனியான ஓ சிரிப்பில்
பாதி மனம் கரஞ்சிடுச்சி
ஓ பார்வை பட்டதுமே
ஏ உசிரு சிலிர்த்திடுச்சி
(பொன்மாலை)
சரணம் 2
ஆண்
அடியே நீ கொன்னுபுட்ட
தீ விழியால் தின்னுபுட்ட
மடிமீது தல வச்சால்
மயங்காம தள்ளிப்புட்ட
பெண்
ஏதேதோ செய்துபுட்ட
என்னழகை கொய்துபுட்ட
மார்கழியில் மாலை தந்து
மதிமயங்கச் செய்துபுட்ட
(பொன்மாலை)
(பாடலுக்கான சூழ்நிலை – தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்போது)
No comments:
Post a Comment