பெண்
...............
யார் உன் உணர்வுக்குள் ஐக்கியம் ஆனாள்
யார் ஒரு மலரென உன் நெஞ்சில் பூத்தாள்
யார் உன் பாதங்கள் தாங்கிட வந்தாள்
யார் பெண் எனும் மந்திரமானாள்
இறைவனின் படைப்பினில் மிருதுவானவள் இவள்தானே
இயற்கையின் அழகெல்லாம் சேர்த்து செய்த இரு கண்தானே
நேசங்கள் தோன்றிட மூல காரணமும் பெண்தானே
பெண்ணிணல்லா பூமியோ வெறுமையான மண்தானே
ஆண்
...............
யார் என் வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கொடுத்தாள்
யார் என் கவலைக்கு விடுதலை அளித்தாள்
யார் மழைத்துளி போல் வந்து விழுந்தாள்
யார் கவிதைக்குள் கிளியென ஒளிந்தாள்
கவலைகள் சிதறிவிடும் அவளென்னை பார்த்து சிரித்தாலே
வாழ்க்கையே முடிந்திடும் பூங்குயில் என்னை வெறுத்தாலே
பிறந்ததால் பயன் உண்டு என்னை உணந்திட வைத்தாளே
அடடடா ம்ம் இன்பத்தை நெஞ்சினிலே வைத்தாளே
...............
யார் உன் உணர்வுக்குள் ஐக்கியம் ஆனாள்
யார் ஒரு மலரென உன் நெஞ்சில் பூத்தாள்
யார் உன் பாதங்கள் தாங்கிட வந்தாள்
யார் பெண் எனும் மந்திரமானாள்
இறைவனின் படைப்பினில் மிருதுவானவள் இவள்தானே
இயற்கையின் அழகெல்லாம் சேர்த்து செய்த இரு கண்தானே
நேசங்கள் தோன்றிட மூல காரணமும் பெண்தானே
பெண்ணிணல்லா பூமியோ வெறுமையான மண்தானே
ஆண்
...............
யார் என் வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கொடுத்தாள்
யார் என் கவலைக்கு விடுதலை அளித்தாள்
யார் மழைத்துளி போல் வந்து விழுந்தாள்
யார் கவிதைக்குள் கிளியென ஒளிந்தாள்
கவலைகள் சிதறிவிடும் அவளென்னை பார்த்து சிரித்தாலே
வாழ்க்கையே முடிந்திடும் பூங்குயில் என்னை வெறுத்தாலே
பிறந்ததால் பயன் உண்டு என்னை உணந்திட வைத்தாளே
அடடடா ம்ம் இன்பத்தை நெஞ்சினிலே வைத்தாளே
No comments:
Post a Comment